top of page

கருங்காலி மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

கருங்காலி மாலை ஆனது நவக்கிரக தெய்வங்களில் ஒருவரான செவ்வாய் கிரகத்திற்கு உரியது ஆகும். இத்தகைய கருங்காலி மாலையை கழுத்தில் அணிவதன் மூலம் செவ்வாய் பகவான் அருளும் சகல பலன்களும் நமக்கு கிடைக்கும்.

அதுமட்டுமல்லாது கருங்காலி மரத்திற்கு மின் கதிர்வீச்சுக்களை சேமித்து வைக்கும் ஆற்றல் அதிகளவு காணப்படுகின்றது. இதன் காரணமாக கருங்காலி மரத்தின் நிழலின் அமர்வதனாலேயே உடலில் உள்ள நோய்கள் இல்லாமல் போகும். கருங்காலி மாலையை அணிவதால் தேகம் வலுவடையும்.

கருங்காலி மாலை யார் அணியலாம்

கருங்காலி மாலைக்கென தனித்துவமான விதிகள் என்று எதுவுமில்லை. அதனால் ஆண்கள், பெண்கள் என இருதரப்பினரும் அணியலாம். இந்த கருங்காலி மாலை ஆனது உடலில் காணப்படும் அழுக்கான குருதியை சுத்தப்படுத்துகின்றது.

Karungali ( 10MM)

₹1,500.00Price
Quantity
    bottom of page